Tuesday, January 12, 2010

ஒரு உயிர்

துடித்து புரண்டு
ரத்தம் பெருக
உதவி கேட்டு
கெஞ்சி கைநீட்டி
போராடியவரை
யாரும்
காப்பாற்றவில்லை

அவர் மரணத்தைக்
காப்பாற்றினார்கள்

(வெற்றிவேலின் நினைவுக்கு)

1 comment:

  1. உயிரோட இருக்கும்போது தண்ணி தராம பத்துக்கு பால் ஊத்துற உலகம் sir இது.

    ReplyDelete