ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, May 31, 2015
வியூகங்கள்
பாதைகளை
மாற்றி வைக்கிறீர்கள்
வியூகங்களால்
வந்தடைகிறேன்
Saturday, May 16, 2015
ரயில்
ரயில்
ஓட்டுபவரின் கண்களால் பார்க்கிறது
என்றாள் குழந்தை
அப்போது ரயில்
ஒரு பாலத்தின் மீது
போய்க் கொண்டிருந்தது
அதை நான்
குழந்தையின் கண்களால்
பார்த்துக் கொண்டிருந்தேன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)