Friday, January 22, 2010

போதல்

எல்லா ரயிலும் போயிருந்தன
குழந்தை வரைந்த
தண்டவாளத்தில்

1 comment:

  1. குழந்தையின் கை வரைந்த ஓவியம் கூட உயிர் பெறக் கூடும்தான். குழந்தையைப் போலவே இந்த வரிகளும் மிக அழகு ராஜா.

    ReplyDelete