Wednesday, February 16, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

370-

அன்பை விநியோகிக்கவே
வந்தோம்

ஆயுதத்தை
தூக்க வைத்தீர்கள்

371-

எப்படி முடியும்
இந்த கவிதை

தெரியாது

எனக்கும்
கவிதைக்கும்

372-

யாருடனும்
போட்டியிட விரும்பாதவன்
தன்னிடமே
தோற்றுவிடுவான்.

4 comments:

  1. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

    ReplyDelete
  2. சித்தன் கவிதைகள் மிகவும் அருமை. நிறைய சிந்திக்கத் தூண்டுகின்றன.

    ReplyDelete
  3. //

    எப்படி முடியும்
    இந்த கவிதை

    தெரியாது

    எனக்கும்
    கவிதைக்கும்

    //

    unmai.....

    ippadiththaan nerukirathu enakkum.

    ReplyDelete
  4. //

    யாருடனும்
    போட்டியிட விரும்பாதவன்

    //

    yaaridamum thorpathillai..

    ReplyDelete