Wednesday, February 16, 2011

சிறுமீன்

அடுக்கி வைத்துவிட்டுப்போன
வார்த்தைகளை
திரும்பவந்து
கலைத்தது குழந்தை
கலைத்த கடலுக்குள்
நீந்தும் சிறுமீன்
நான்

1 comment:

  1. //

    இந்தப் பள்ளத்தாக்கு
    கடவுள் ஊற்றிய
    வண்ணங்களால்
    நிரம்பி இருக்கிறது

    //

    pookkal........

    //

    தெரிந்தே
    தொலைந்திருக்கிறேன்
    தேடாதீர்கள்

    //

    naan....:)

    ReplyDelete