Thursday, December 02, 2010

ஒரு வரி

என்னைத் தவிர
யாராலும் உங்களைக்
கொல்ல முடியாது
என்று ஒரு வரி
எழுதி இருந்தது சுவரில்

படித்தவர்கள் எல்லோரும்
ஒரு கணம் இறந்து
மறுகணம்
பிழைத்துப் போனார்கள்

No comments:

Post a Comment