Monday, December 27, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

295-

சுழற்றிய கயிறு பார்க்க
சுற்றும்
நிற்காத பம்பரம்

296-

சொற்களின் மத்தியில் அமர்ந்து
ஊதித் தள்ளுகிறேன்
அர்த்தத்தின் தூசிகளை

1 comment: