Friday, May 27, 2011

கண்ணீரின் புன்னகை

கண்ணீரின் புன்னகை
என்று எழுதிய பின்
துடைத்துக்கொண்டேன்
அதுவாய் வந்த கண்ணீரை
அதுவாய் வந்த புன்னகையுடன்

No comments:

Post a Comment