Saturday, May 14, 2011

நட்பு

மலையுச்சி தாண்டி
வரும் பறவை
நட்பாயிற்று
பல பிரயத்தனங்களுக்குப் பிறகு

அடிவாரம் தாண்டா
என்னருகில்
ஒரு நாள் அமர்ந்து
தன் கண்ணுக்குள் இருந்த
மலையுச்சியைக்
காட்டி சென்றது

4 comments:

  1. அருமை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சிகரங்கள் கடந்த பார்வையும் சொற்களும் கவிதையாகிவிடுகின்றன பறவைக்கும் உங்களுக்கும்.

    ReplyDelete
  3. நன்றி சரவணன்,சுந்தர்ஜி.

    ReplyDelete