Tuesday, January 04, 2011

பிரம்புக்கடியில்

அம்மாதான் சொன்னாள்
அப்பாவின் பிரம்புக்கடியில்
அன்பு இருப்பதை
அதன் பிறகு
வலிக்கவேயில்லை

No comments:

Post a Comment