Tuesday, November 02, 2010

அவனும் நீங்களும்

அவனை எல்லோரும்
கல்லால் அடித்துக் கொன்றார்கள்

கடைசியாக
தூக்கிப் புதைக்க
அருகில் வந்தபோது
கொஞ்சம் உயிர் இருந்தது

அவன் கண்களால் சொன்னான்
இன்னும் ஒரு
கல் தேவை

5 comments: