Sunday, May 02, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

78-

உறங்கும் போது
தொலைத்த நேரங்களை
தேடுகிறேன் விழித்தபடி

79-

வழிப்போக்கனிடம்
முகவரி கேட்டேன்
கிழித்துப் போட்டுவிட்டு
தேடச் சொன்னான்

80-

எங்கு சுற்றினால் என்ன
வந்து சேர வேண்டும்
வாழ்க்கைக்கு

1 comment: