Friday, July 03, 2009

தனிமைக் குளம்

நடந்து நடந்து வந்து
என்னைச் சேர்ந்தாயிற்று
காலடியில்
அலை எழுப்புகிறது
தனிமைக் குளம்

1 comment:

  1. சிறு அலை(கவி) என்றாலும் பேராலை(எண்ணங்கள்) எழுப்புகிறது

    ReplyDelete