Saturday, July 11, 2009

பெய்யும் கணங்களில்...

ஜன்னலோரம்
கவனிப்பாரற்று ஹார்மோனியம்

பெய்யும் கணங்களில்
ஹார்மோனியம் கேட்கிறது
மழையின் ஓசை

மழை கேட்கிறது
ஹார்மோனியத்தின் இசை

3 comments:

  1. காட்சி பதிவாய் ஆரம்பித்து கவிதையாய்
    விரிந்த மழை இசை
    எங்களையும்
    நனைக்கிறது

    ReplyDelete
  2. இந்தக் கவிதை எனக்குப் பிடிச்சிருக்கு ராஜா.

    எளிமையா இருக்கறதுதான் இதோட பலம்!

    ReplyDelete