Monday, June 07, 2010

...?

அவனை கல்லால்
அடித்துக் கொல்ல வேண்டும்
தயாராக இருக்கிறீர்களா

ஆமாம்

அவன் உங்களில்தான் இருக்கிறான்
எங்கே பார்ப்போம்

மொத்த கற்களும் பாய்ந்தன
மொத்த பேரும் வீழ்ந்தார்கள்

6 comments:

  1. அருமையா கருத்துள்ள கவிதை

    ReplyDelete
  2. கல்லோ, சொல்லோ எதுவானாலும் சரி, அடுத்தவனைக் காயப் படுத்தவேண்டும் என்று வெறியோடு பாய்ந்து வருகிற எவருக்குமே வீழ்வது தான் விதி!

    ReplyDelete
  3. அருமை சார்.

    ReplyDelete
  4. நன்றி வேலு,கிருஷ்ணமூர்த்தி,விதூஷ்,அசோக்.

    ReplyDelete
  5. அடுத்தவர் குறையைப் பார்ப்பவர்கள் தமது குற்றங்களை மட்டும் பார்க்கத் தவறிதான் விடுகிறார்கள் நான் உட்பட. அருமையான வரிகள் ராஜா.

    ReplyDelete