Monday, April 19, 2010

இருந்தது

கண்ணாடிக் குவளைக்குள்
இருந்த மீனுக்குள்
இருந்த கடலுக்குள்
இருந்தது மீன்

8 comments:

  1. கண்ணாடி தொட்டி மீனை பார்க்கும் போதெல்லாம் தோன்றுவது : " யாரை யார் வேடிக்கை பார்கிறார்கள் "என்ற குழப்பம் தான் .

    ReplyDelete
  2. மண்ணில் குச்சியை வைத்து சிறுவன் இழுத்து சென்ற தடம் போல ஒரு பாதிப்பை மனதினில் இழுத்து கொண்டு போயிற்று இந்த கவிதை. Finding Nemo என்ற கார்ட்டூன் படம் நினைவிற்கு வருகிறது. வீட்டில் இருக்கும் மீன் தொட்டி இனி வேண்டாம் என்று கூட தோன்றுகிறது.

    ReplyDelete
  3. சாய் ராம்
    உங்கள் ஆழமான வரிகளுக்கு
    நன்றி.

    ReplyDelete
  4. மீனுக்குள் இருக்கும் கடலை கண்டு பிடித்து தான் கவின் பார்வை

    ReplyDelete
  5. அழகான வரிகள். அற்புதமான சிந்தனை.

    ReplyDelete
  6. நன்றி பத்மா,Dr.எம்.கே.முருகாந்தன்.

    ReplyDelete