Friday, December 25, 2009

முன் பின்

நீங்கள்
கைதுடைக்கப்
போகும்முன்
அந்தக் காகிதத்தில்
இருக்கும் கவிதையைப்
படித்து விடுங்கள்

இல்லையெனில்
கையில்
ஒட்டி இருக்கும்
ஒன்றிரண்டு
வார்த்தைகளை
கழுவி விடுங்கள்

2 comments: