Monday, December 28, 2009

ஒத்திகை

ஒத்திகை செய்து வந்தோம்
என்ன பேசலாம் என்று
உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகள்
நம்மைப் பார்த்து சிரிக்கின்றன

5 comments:

  1. "பிரிந்தவர் கூடினால் பேசவும் தோன்றுமோ" என்ற வரிகள் நினைவு வருகின்றன. அருமையான கவிதை.

    ReplyDelete
  2. மிக அருமையான கவிதை.


    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  3. இத்தனை நாளாய் பார்க்கவில்லையே என்று நினைக்கவைக்கும் உதிர்ந்துகிடக்கும் கவிதைகள்.

    ReplyDelete