Saturday, April 24, 2010

எறிதல்

நேரத்தின் மீது
கல்லெறிந்தேன்
சேர்ந்த மலையில்
நசுங்கிப் போனேன்

2 comments:

  1. //நேரத்தின் மீது
    கல்லெறிந்தேன்
    பின் சேர்ந்த பாறையில்
    நசுங்கிப் போனேன்//

    Simply Superb Raajaa.
    நேரத்தை தின்று தீர்க்கும் சோம்பல் வாழ்வினையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete