Wednesday, December 09, 2009

மரத்தின் கதை

சுவைத்த பழம்
சொல்லிக் கொண்டே வந்தது
தான் வளர்ந்த
மரத்தின் கதையை

அது இன்னும்
சுவைகூட்ட
தின்று முடித்தேன்
பழத்தையும்
மரத்தையும்

No comments:

Post a Comment