Thursday, October 22, 2009

நாங்கள்

வேகமாய் வந்தும்
விட்டு விட்டோம்

ரயில் போயிடுச்சி
நான் கோபப்பட்டேன்

ரயில் போயிடுச்சே
மனைவி வருத்தப்பட்டாள்

ரயில் போயிடுச்சா
குழந்தை சிரித்தாள்

(இந்த கவிதை அலைவரிசை
என்ற தலைப்பில்,ஆனந்த விகடன்
2.12.09இதழில் வெளியானது)

7 comments:

  1. அதுதான் குழந்தையின் இயல்பு.

    ReplyDelete
  2. அழகழகான பார்வையும்,பதிவும்.

    ReplyDelete
  3. குழந்தைகளின் இயல்பும் செயலும் தனியானவை மட்டுமல்ல, அழகானவையும் கூட இல்லையா?

    ReplyDelete
  4. hiya .ithai naan book il vaasithirukken:)

    ReplyDelete