Monday, September 21, 2009

சே குவாராவின் கனவில்

சே குவாராவின் கனவில்
நான் வருவது போல்
கண்ட கனவு
சொல்லிக்கொண்டே இருக்கிறது

விழித்திரு எப்போதும்

3 comments:

  1. நல்லா இருக்கு சந்திரா.

    ReplyDelete
  2. குறைந்த வரிகளில் நிறை அர்த்தங்கள்...கவிதை நன்று அன்பரே...

    ReplyDelete
  3. கவிச்சுவை குன்றாமல், கருத்துச்சுவை நிரம்ப இருக்கிறது தோழரே... வாழ்த்துகள்...

    ReplyDelete