Saturday, February 11, 2012

அனுபவ சித்தனின் குறிப்புகள்

839-

ஒரு மரம்
கல்லெறியப்
பறந்தது வனம்

840-

என் உடலில்
எங்கிருந்தும்
நீ என்னைத்
தோண்டி எடுக்கலாம்

841-

வெட்டி எறிந்த
வன்மத்தை
ஒரு நாள் பார்த்தேன்
காயம் ஆறா
மிருகமென

No comments:

Post a Comment