Sunday, February 26, 2012

தந்தது குழந்தை

நான் விட்டுப் போன
வரியை
வளைத்து நெளித்து
திரும்ப வந்தபோது
தந்தது குழந்தை

வரியின் வடிவம்
ஓவியமாகவும்
படிக்க கூடிய
கவிதையாகவும்
மாறி இருந்தது

No comments:

Post a Comment