Sunday, February 07, 2010

அனுபவ சித்தனின் குறிப்புகள்

44-

கிளையில்
அமர்ந்தது பறவை
கல்லெறிய
பறந்தது சத்தம்

45-

பல்லிக்கும் பூச்சிக்கும்
இடையில்
சுற்றுகிறது பசி

46

ஓடிக்கொண்டிருப்பவனோடு
ஓடிக்கொண்டிருக்கிறது
பாதையும்

6 comments:

  1. அட அட அட மூன்றுமே அருமை ராஜா

    ReplyDelete
  2. //ஓடிக்கொண்டிருப்பவனோடு
    ஓடிக்கொண்டிருக்கிறது
    பாதையும்//

    வாழ்க்கையும் அப்படித்தானே?

    ReplyDelete
  3. க‌விதைக‌ள் சுருக்க‌மாவும், ரொம்ப‌ அழ‌காவும் இருக்குங்க‌.

    -Toto
    Roughnot.blogspot.com

    ReplyDelete
  4. //பல்லிக்கும் பூச்சிக்கும்
    இடையில்
    சுற்றுகிறது பசி//

    wow...hats off....

    ReplyDelete
  5. //பல்லிக்கும் பூச்சிக்கும்
    இடையில்
    சுற்றுகிறது பசி//

    Nice one :)

    ReplyDelete