Thursday, February 27, 2014

வேட்டை நாய்கள்

எல்லோரையும்
வேட்டை நாய்களாக்கி விட்டோம்
மனம் வருந்திச்
சொன்னார் பெரியவர்
என் கண்களிலிருந்த
வேட்டை நாய்
வெளியே வந்து
அவர் கால்களை
நக்கிக் கொண்டிருந்தது

1 comment:

  1. பெரியவர் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை...

    ReplyDelete