Sunday, February 16, 2014

உணர்வின் மையம்

எழுதினேன் 
சித்திரம் கிடைத்தது 

வரைந்தேன் 
சித்திரம் கிடைத்தது 

ஒன்று போலில்லை 
மற்றொன்று 

ஆனாலும் 
உணர்வின் மையம் ஒன்று

1 comment: