Tuesday, February 18, 2014

கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

காட்டில் கொண்டு போய் 
விட்டுவிடலாமா 
சர்க்கஸ் சிங்கத்தை 
பார்க்க விடாமல் 
கேட்டுத் துளைக்கிறாள் மான்யா

மறுநாள் 
அவள் வரைந்த வனத்தில் 
அந்த சிங்கம் 
உலவிக்கொண்டிருந்தது

1 comment: