Saturday, March 23, 2013

இருந்தும்

கண்ணீரைக் 
கடந்துதான் 
வந்தேன் 
துடைக்க நீளும் 
கையிருந்தும் 
கேட்கக்
காதுகள் இருந்தும் 

No comments:

Post a Comment