Friday, August 31, 2012

சொன்னேன்

உண்மையைக் காப்பாற்ற
பொய் சொன்னேன் 
பொய்யைக் காப்பாற்ற 
உண்மை சொன்னேன் 
என்னைக் காப்பாற்ற 
இரண்டையும் சொன்னேன்

1 comment: