Friday, August 17, 2012

போகிறேன்

ஒற்றைக் காலில் நின்று 
தவம் செய்வாயா 

அது தவமல்ல 
சித்திரவதை 
விடுங்கள் 
நான் போகிறேன் 
கிடைப்பது போதும்

1 comment: