Wednesday, May 16, 2012

அன்புள்ள கடவுளுக்கு

அன்புள்ள கடவுளுக்கு
என்று நான் 
எழுதத் தொடங்கிய கடிதத்தை
என்னுடன் சேர்ந்து
கடவுளும்
எழுதிக் கொண்டிருந்தார்

No comments:

Post a Comment