Wednesday, March 21, 2012

ஒரு பாடல்

உனக்காக ஒரு பாடலை
சுமந்து வந்தேன்
நீ இறக்கி வைத்துவிட்டுச் சொன்னாய்

நீ ஊதி என் மேல் செலுத்தும்
காற்றுப் போதும்
என் உயிரில் கலந்த
இசையாய் மாறும்

No comments:

Post a Comment