Tuesday, March 13, 2012

புல்

வனம் முழுதும்
துணை வந்து
வழிகாட்டி
அனுப்பி வைத்தது புல்
தொலைதூரம்
வந்த பிறகு தோன்றியது
பெயர் கேட்க மறந்தது

No comments:

Post a Comment