Monday, July 18, 2011

தானானது

என் மேல்
பூக்கும் பனித்துளி
பிரபஞ்சம்போல்
என்னை
பெரிதாக்கி விடுகிறது

சொல்லி சிரிக்க
துளி மறைய
மீண்டும் தானானது
புல்

1 comment: