Thursday, March 03, 2011

அனுபவ சித்தனின் குறிப்புகள்

393-

எல்லாம் இழந்து
எதைப்பெறப்போகிறோம்
நாம்

394-

இந்த மலைஉச்சிபோல்
உன் அன்பு
உயரமானது

இங்கிருந்து தள்ளிவிடும்
துரோகத்தைப்போல்
ஆபத்தானதும் கூட

395-

இந்த முக்கோணத்தின்
மூன்று முனைகளிலும்
நான்தான்
இருக்கிறேன்

1 comment: