Monday, June 01, 2009

வெற்றுக்கோப்பை

வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை

5 comments:

  1. இன்று அனுபவித்து உணர்ந்தேன்.
    எழுத்தெரியாமல் தவித்தேன்.
    நீங்கள் மிக எளிமையாக ஆழமாக
    பதிவு செய்துவிட்டீர்கள்.

    மிக பிடித்தது

    இராவணன்

    ReplyDelete
  2. ரொம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌ க‌விதை. ஒரு வெறுமை விர‌த்தி இதெல்லாம் தாண்டி ம்ம்ம் என்ன‌ன‌வோ சொல்ல‌ தோணுது வாழ்த்துக‌ள்.

    ReplyDelete