Monday, January 21, 2008

மணக்கும் இசை

நிரம்பி வழியும்
அரங்கிலிருந்து
மணக்கிறது இசை

என் அளவுக்கு
சுவாசிக்கத் துவங்குகையில்
பூக்கும் சில பூக்கள்
ஆடுகின்றன
ஒலி லயத்திற்கு ஏற்ப

(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)

No comments:

Post a Comment