Monday, December 29, 2014

எனக்கும்

இறந்து போன 
தாயின் மடியிலேயே 
நீணட நேரமாக 
அழுது கொண்டிருக்கிறது குழந்தை 
யாராவது போய் 
குழந்தையைத் தூக்குங்கள் 
அப்படியே வந்து 
எழுதிய எனக்கும் 
ஆறுதல் சொல்லுங்கள்

1 comment:

  1. பேனாவ போட்டுட்டு போய் தூக்குங்க சார்.

    ReplyDelete