Wednesday, October 29, 2014

நாங்கள் எங்களுடன்

நான் தனிமையுடன்
பேசினேன்

தனிமை இரவுடன்
பேசியது

இரவு என்னுடன்
பேசியது

நாங்கள் எங்களுடன்
பேசினோம்

1 comment:

  1. கனவுகளே சாட்சியாகி போயின ....

    நன்று

    ReplyDelete