Friday, October 10, 2014

மழை நாளில்

கவிதை எழுதுவாள் கௌரி 
ஒரு மழை நாளில் 
அவளுக்குக் குழந்தைப் பிறந்தது 
கண்களில் நீர்த் துள்ள 
இப்படி எழுதினாள் 
மழை நாளில் 
மழையைப் பெற்றெடுத்தேன் 
(கௌரிக்கு)

2 comments:

  1. குறுங்கவிதைகள் சபாஷ் போட வைக்கின்றன

    ReplyDelete
  2. வணக்கம்
    கற்பனை வளம் நன்று..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete