Monday, August 04, 2014

எழுதியபடி

கதவைத் தட்டும் 
கனவுக்கும் 
கனவைத் திறந்து 
உள்ளே வரும் 
கனவுக்கும் 
இடையில் நான் 
என்ன செய்வது 
என்று தெரியாமல் 
இந்த வரிகளை 
எழுதியபடி 

No comments:

Post a Comment