Saturday, May 31, 2014

ஒரு பெண்

வலிக்கு கண்ணீரால்
மருந்து பூசிக்கொண்டிருந்த
ஒரு பெண்ணைக் கண்டேன்
எதுவும் செய்ய முடியாமல்
மெளனமாய் பார்த்தேன்
புன்னகைத்தேன்
உன் புன்னகையும்
இப்போது என் புண்ணுக்கு
மருந்தாகி விட்டது
எனச்சொல்லி சிரித்தாள்

No comments:

Post a Comment