Friday, April 18, 2014

சொல்லிக்கொண்டே இருந்தான்

மதுக்கோப்பையில் 
கண்ணீர்துளிகள் 
மிதந்து கொண்டிருப்பதை 
அவன் எதேச்சையாக கண்டான் 
அது பிரமை என்று 
குடித்து முடிக்கும் வரை 
தனக்குச் சொல்லிக்கொண்டே இருந்தான்

1 comment: