Wednesday, April 09, 2014

பனித்துளிக் கண்கள்

புல் தன்
பனித்துளிக் கண்களால் 
மொத்த வனத்தையும்
பார்க்க நினைத்தது 
அதற்குள் காட்சி 
மறைந்து போனது 

No comments:

Post a Comment