Sunday, August 11, 2013

விடிகையில்

நள்ளிரவில் 
மிதந்து மிதந்து 
வானத்தில் போய் 
ஒட்டிக் கொண்டேன் 
விடிகையில் 
துளியாய் 
வந்து விழிந்தேன்

No comments:

Post a Comment