Monday, April 29, 2013

ஒரு பறவை

என் விரலை 
கிளை என நினைத்து 
வந்தமர்ந்து 
உள்ளங்கை நீரைக் 
குடித்துப் போகிறது 
ஒரு பறவை 
பறந்து போகையில் 
மரமாகவும் 
நினைத்திருக்கக் கூடும் 

1 comment: