Sunday, February 17, 2013

இருந்தது

என் குரல்
பதிவு செய்யப்பட்ட 
ஒலி நாடாவில் 
இடைஇடையே 
அருகில் வசிக்கும் 
புறாக்களின் சத்தம் 
கேட்டபடி இருந்தது

திரும்பத் திரும்பக் கேட்க 
வரிகளுக்கிடையே
புறாக்கள் வந்து 
வசிப்பது போலவும் இருந்தது

No comments:

Post a Comment