Friday, November 09, 2012

கூலி

அய்யா என் வியர்வை 
கேட்கும் கூலியை 
உங்களால் 
கொடுக்க முடியாது 
நான் கேட்கும் 
கூலியையாவது கொடுங்கள் 

கொடுக்காவிட்டால் 

வியர்வை கேட்கும் 
கூலியைத் தர 
வேண்டி வரும் 

1 comment: