Wednesday, December 28, 2011

திரும்பிய குழந்தை

பள்ளிச் சென்று
திரும்பிய குழந்தை
நனைந்திருந்தாள்

துடைத்தபடியே
பள்ளியில் நடத்தியது பற்றி
கேட்கிறாள் அம்மா

மழை கற்றுக்கொடுத்தது பற்றி
சொல்கிறாள் குழந்தை

1 comment: